உள்நாடு

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் உதய கம்மன்பில – உயிர்த்த ஞாயிறு கருத்து தொடர்பில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தலின் போது வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணைக்காக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் Udaya Gammanpila இன்று (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) முன்னிலையாகினார். குறித்த...

இலங்கையில் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டைகள் அறிமுகம்

இலங்கையின் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் பிற தொழில் பங்குதாரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், 2026 மே 1 முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டைகள் அதிகாரப்பூர்வமாக...

கபில சந்திரசேனவின் இறுதிக்கிரியை நிறைவு

மறைந்த கபில சந்திரசேன அவர்களின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியை இன்று (10) மாலை 5 மணியளவில் பொரளை பொது மயானம் பகுதியில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அவர்,...

காய்ச்சல் எதிரொலியால் மேலும் 2 நாட்கள் பாடசாலைகள் விடுமுறை

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், நோய் பரவலைக்...

டித்வா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை – மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்த அபாயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (10) விசேட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...

“என் மீதான குற்றச்சாட்டை எதிர்கொள்வேன்” – இறுதிச்சடங்கில் வைத்து அதிரடியாக பதிலளித்த மஹிந்த

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில...

செழிப்பான எதிர்காலத்திற்காக காத்திருக்கிறேன் – முதல்வர் விஜய்க்கு அநுர வாழ்த்து

புதிய தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிடுகையில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு,...

காகிதக் கோப்புகளுக்கு விடை கொடுக்கும் அரசு – அரச துறையில் டிஜிட்டல் புரட்சி

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய கட்டமாக, அரச துறையில் நிறுவன ரீதியான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் “Public Impact Champions Network (PIC-Net)” எனப்படும் புதிய முன்னோடி வலையமைப்பை உருவாக்க...

புதியவை

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...