வெளிநாடு

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி...

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – 60% ஆக உயர்வு அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில்,...

பணக்காரர்களுக்கு செக் வைத்த ஆஸ்திரேலிய அரசு

உலக எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கடுமையான பணவீக்க சூழ்நிலைகளுக்கு மத்தியில், அவுஸ்திரேலியா அரசு தனது 2026 கூட்டாட்சி வரவுசெலவுத்...

ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் சீன கார்கள்

ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, கடும் நிதி இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரிட்டனின் சண்டர்லேண்ட் (Sunderland) தொழிற்சாலையில் சீன வாகன நிறுவனங்களுக்காக கார்களை உற்பத்தி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக...

“எதிரிகளல்ல, நாம் பங்காளிகள்” – ட்ரம்ப்பிடம் ஷி ஜின்பிங் முன்வைத்த அதிரடி கோரிக்கை

சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் நடத்திய விசேட பேச்சுவார்த்தையின்...

“தாக்கினால் அணுப்போர் மூளும்” – அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான போர் தற்போது இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு...

“கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு” – டொனால்ட் டிரம்ப்

கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர்...

தமிழக மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம்...

புதியவை

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...