உள்நாடு

வடகிழக்கு கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத்தால் கடும் மழை

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பாட்டில் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, இந்த அமைப்பு அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி...

“மீண்டும் சிறை செல்ல பயந்தாரா கபில?” – நீதிமன்றத்தில் அரவிந்த டி சில்வா உருக்கமான சாட்சியம்

பிணையில் விடுதலையான பின்னர், பிணையாளர்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதைக் குறித்து கபில சந்திரசேன மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக அவரது உறவினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான...

10 மாவட்டங்களுக்கு நீடிக்கப்பட்ட மண்சரிவு அபாயம்

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. நிலைமைக்கு ஏற்ப, 'முதலாம் கட்டம்' (விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்)...

கலா ஓயா கரையோர மக்களே எச்சரிக்கை – ராஜாங்கனை நீர்த்தேக்கப் பாதுகாப்பைக் கருதி 12 வான்கதவுகளைத் திறப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதையடுத்து, அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால்...

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு – நாடு முழுவதும் கனமழை தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களம் இன்று (12) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தொகுதி...

தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 5,000 மேலதிக மானியம்

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே திறைசேரியால் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்...

அதிவேக நெடுஞ்சாலை 3ஆம் கட்டம் – 7 பிரதான ஒப்பந்தப் பிரிவுகளுக்குப் பச்சைக்கொடி காட்டியது அரசாங்கம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ஆம் பகுதியின் 2ஆம் கட்டமான றம்புக்கன முதல் கலகெதர வரை இடம்பெறும் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கிலோமீட்டர் 131+800 முதல் 321+450 வரையிலான பகுதிகளை...

தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு...

புதியவை

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...